சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி