BREAKING NEWS

ஜெயங்கொண்டம் அருகே சாமி கழுத்தின் அணிந்திருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கைவரிசை மர்ம நபர்களுக்கு போலீசார் வளைவுச்சு.

ஜெயங்கொண்டம் அருகே சாமி கழுத்தின் அணிந்திருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கைவரிசை  மர்ம நபர்களுக்கு போலீசார் வளைவுச்சு.

ஜெயங்கொண்டம் அருகே சாமி கழுத்தின் அணிந்திருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கைவரிசைமர்ம நபர்களுக்கு போலீசார் வளைவுச்சு.ஜெயங்கொண்டம் அருகே சாமியின் கழுத்தில் இருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது திரௌபதி அம்மன் கோவில். இக்கோவிலை வழக்கம் போல நேற்று இரவு பூட்டிவிட்டு இன்று காலை கோவிலின் பூசாரி திறந்து உள்ளார் அப்பொழுது சாமியின் கழுத்தில் போடப்பட்டிருந்த தாலி செயின் தங்க காசு அடங்கிய 17 பவுன் செயின் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாதது கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர் விசாரணையில் கோவிலை சுற்றி கம்பி வேலி போடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் பைப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாயின் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள் சாமியின் கழுத்தில் போடப்பட்டிருந்த நகையை திருடி சென்றிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது மேலும் மர்ம நபர்கள் குறித்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

CATEGORIES
TAGS