BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக கழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கியும் , உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பொது மக்களுக்கு நன்றி கூறும் மாபெரும் பொதுக்கூட்டம்.

எடப்பாடி பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய செல்வகணபதி வன்னியருக்கு 10.5 % இட ஒதுக்கீட்டை மற்றும் 7.5% வெறும் 20 லட்சம் இருக்கற சீர்மரபினர் அதற்கு மேலே உயர்த்த முடியாத அளவில் திட்டம்போட்டு சமுதாயத்தை சீரழித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூட்டத்தில் கூறினார்.

இக்கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், எடப்பாடி நகரக் கழகச் செயலாளரும் நகர மன்றத் தலைவருமான பாஷா மற்றும் கழக ஒன்றிய பொறுப்பாளர்கள் , தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )