மாவட்ட செய்திகள்
செல்போன் கொள்ளையனை விரட்டிப் பிடித்த சிங்கப் பெண்கள்!
சென்னையில் ருசிகரச் சம்பவம்.

சென்னையில் செல்போன் பறித்த கொள்ளையனை மாணவிகள் இருவர் விரட்டிப் பிடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி மாணவிகளின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.
CATEGORIES சென்னை