மாவட்ட செய்திகள்
பாலியல் உறவு வைத்துக் கொண்டு 2 முறை கருவை கலைக்க வைத்த மதபோதகர்.
பாலியல் உறவு வைத்துக் கொண்டு 2 முறை கருவை கலைக்க வைத்த மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பவானில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியில் வசித்து வரும் அகிலா (பெயர் மாற்றம்) என்பவர், சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிரபு (26, பெயர் மாற்றம்) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவரை அருகே இருந்து கவனிப்பீர்களா? என்றும் பிரபு கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த அகிலா, கடந்த 2017-ம் ஆண்டு பிரபு வீட்டுக்கு சென்று அவரது தாயாருக்கு உதவியாய் இருந்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

