BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவிக்கு மெசேஜ் டார்ச்சர் கொடுத்த பேராசிரியர்; மாணவியை சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்!

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயன்று வரும் தென்தாமரை குளத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற மாணவிக்கு, அக்கல்லூரி பேராசியர் வாசுதேவன் என்பவர் செல்போன் மூலமாக ஆபசமான குறுந்தகவல் அனுப்பியதாக எழுப்பிய புகாரை தொடர்ந்து, பேராசியரை கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்ய கோரி மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )