BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்தபால் அலுவலகம் முன்பு பொதுவேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பாக பொதுத்துறையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்தபால் அலுவலகம் முன்பு பொதுவேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பாக பொதுத்துறையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைமை: தோழர்.திருமலை(CITU)போக்குவரத்து பங்கேற்ற தோழர்கள்: தோழர்.K.கணேசன்(வி.தொ.ச)மாவட்ட செயலாளர் தோழர்.வி.முருகன்(CPM)தாலூகா செயலாளர் தோழர்.Pஅங்குதன்,தோழர்.S.குருசாமி(LIC),தோழர்.S.முனியசாமி(மாற்றுத்திறனாளிகள் சங்கம்),தோழர். சண்முகையா(தாலூகா குழு),தோழர்.J.முனியசாமி.தாலுகா குழு மற்றும் தோழர் திறளாக ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )