BREAKING NEWS

மேலத் திருமணஞ்சேரி ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

மேலத் திருமணஞ்சேரி  ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் தாலுக்கா மேல திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்திருக்கும் அருள் பவிக்கும் ஸ்ரீ ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு காவடி உற்சவமும் மறுநாள் காலை சுவாமி வேடம் புறப்படுதலும் சீராளன் புறப்பட்டு வீதியில காட்சியும் மகாதீப ஆராதனை மற்றும் அடியார்களுக்கு அமுத அளித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது இக்கோயிலின் சிறப்பு குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு அடியார்களிடம் அமுது வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது இவ்ஆலய ஐதீகம் இவ்ஆலையத்தில் பல தலைமுறையாக நடந்து வருகிறது பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு தங்களால் இயன்ற நற்செயலை செய்து வருகிறார்கள்.

Share this…

CATEGORIES
TAGS