வழக்கறிஞர்கள் மத்திய அரசின் மூன்று திட்டங்களை ரத்து செய்ய கோரி கன்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கறிஞர்கள் மத்திய அரசின் மூன்று திட்டங்களை ரத்து செய்ய கோரி கன்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மத்திய அரசின்
மூன்று பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக் கோரி
தமிழக வழக்குரைஞர்கள் டெல்லி ஜந்தார் மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக டெல்லி வழக்குரைஞர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவும், 3 சட்டங்களையும் திரும்ப பெற கோரி
கோயம்புத்தூர் நீதிமன்றம் முன்பு இன்று வழகறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழகறிஞர்கள் 3 சட்டங்களையும் திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.