BREAKING NEWS

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றிய 160. சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்.

 

கே.ராதாகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

 

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (பொது) ஜெ.பாலாஜி மற்றும் உதவி ஆணையர் கலால் கே.ஆர்.நரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )