அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது தாக்குதல் !! ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வெறிச்செயல்.

கடந்த சில நாட்களாகவே அதிமுக சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் ஜெயக்குமார் வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர் சந்திப்பை முடித்து விட்டு அமைச்சர் காரில் ஏற முயன்றார். அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சியை நீங்கள்தான் கெடுக்கிறீர்கள் என ஒருமையில் பேசியதுடன் அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES Uncategorized