BREAKING NEWS

ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா!

ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

 

 

இதில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான மங்களப் பொருட்கள் அடங்கிய சீர்வரிசை மற்றும் ஐந்து வகையான உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா,

 

 

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருண்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, வார்டு உறுப்பினர் சதீஷ் என்ற சத்யராஜ், கிளை செயலாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )