BREAKING NEWS

உடுமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது:

உடுமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது:

உடுமலையை அடுத்துள்ள ரெட்டியாரூரைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உடுமலை வட்டம் செல்லப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு குமார்(20) என்ற வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வாலிபர் விஷ்ணுகுமார் கைது செய்யப்பட்டார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )