சிவகங்கையில் மைய நூலகத்தில் ராஜாராம் மோகன் ராய் பிறந்த நாள் விழா.

செய்தியாளர் வி. ராஜா.
சிவகங்கை தற்போது மாவட்ட மைய நூலகத்தில் ராஜராம் மோகன் ராய் அவர்களின் 250 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு அடைய வேண்டுமென்றும்,
மாணவிகள் நடை பயன விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் உயர்திரு மதுசூதனரெட்டி அவர்கள் தலைமையிலும் , சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட மைய அலுவலர், பணியாளர்கள் பள்ளி ஆசிரியர், மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES சிவகங்கை