BREAKING NEWS

தச்சை கணேசராஜா பிறந்தநாள் ஏழை எளியோருக்கு அன்னதானம்.

தச்சை கணேசராஜா பிறந்தநாள் ஏழை எளியோருக்கு அன்னதானம்.

நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பிறந்த நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கோவில்கள் ஆதரவு அற்றோர் இல்லங்கள் பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் வழங்கினர் மேலும் அரிசி அடங்கிய பையினை ஏழை எளியோருக்கு வழங்கினர்

நெல்லை கிழக்கு பகுதி மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன் ஏற்பாட்டில் டவுண் சந்திவிநாயகர் கோவில் முன்பு ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது,இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் நவ்சாத்,வசந்தாரவி,மற்றும் தர்வீஸ்,சித்திரை குமார்,மணி,நயினார்,சங்கரபாண்டியன்,திருத்து சின்னதுரை,சிவந்தி மகாராஜேந்திரன்,தச்சை பாக்கியராஜ்,வாகை மணி,சுல்தான்,செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்..

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )