BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருப்பூர் உடுமலை எதிர்பாராதவிதமாக முற்புதர்களில் தீ பிடித்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், திருமூர்த்தி அணை, சாம்பல்மேடு அருகே அணையின் கசிவுநீர் ஓடைக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள முற்புதர்களில் தீ பிடித்தது.

உடனடியாக நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நிகழ்விடத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் முழுமையாக தீ அணைக்கப்பட்டது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )