தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு இளைஞர் அனுப்பிய 500 ரூபாய்: காரணம் என்ன?

விழுப்புரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கட்டிடங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களை நேரில் வந்து ஆய்வு செய்ய தமிழக தலைமைச் செயலாளர், டி ஜிபி சைலேந்திரபாபு ஆகியோருக்கு பயணப்படியாக இளைஞர் ஒருவர் 500 ரூபாய் மணியாடர் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்

