திருக்கடையூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் தேங்கி நிற்கும் குப்பையால் சுகாதாரம் சீர்கேடு

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள நிலையை நீங்கள் படத்தில் காணலாம்.
கோவில் நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை, ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. நோய் தொற்று பரவும் அவல நிலையில் பொதுமக்கள்.
CATEGORIES மயிலாடுதுறை