திருச்சி மாவட்டம் மணப்பாறை உழவர் சந்தையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது

திருச்சி மாவட்டம் மணப்பாறை உழவர் சந்தையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது அருகில் உள்ள கடை வியாபாரிகள் தண்ணீர் கேன் குடங்களில் சுமந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் இருந்தும் தீ முழுவதுமாக பற்றி எரிந்தது
CATEGORIES திருச்சி