பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் டி லலிதா டேவிட் ஒன்றிய ஆணையாளர் ஜி ஹேமலதா வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்வர்ணலதா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி எம் டில்லி ராஜா, எஸ் குமாரி, எஸ் அபிராமி சேட்டு, பாலூர் எம் செந்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், லட்சுமி , கணினி ஆப்ரேட்டர்கள் எல்.சாம் குமார் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்