மானாமதுரை நகராட்சி பேருந்து மின் விளக்கு எரியாததால் மக்கள் அச்சம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பேருந்து மின் விளக்கு எரியாததால் மக்கள் அச்சம் மக்களுக்காக நகராட்சி செயல்படுகிறதா இல்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.
குற்றம் செய்பவர்களுக்கு இது சாதமாக இருப்பதால் வாய்ப்பாக அமையும் இதனால் தீபாவளி நேரத்தில் மக்கள் அதிகமாக பேருந்தில் இரவு பகலாக சென்று வருகினறனர்.
தீபாவளி வருவதை முன்னிட்டு மக்கள் பேருந்து நிலையத்தில் கூடுகின்றனர். ஆனால் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் மின் விளக்கு எரியாததால் மக்கள் அச்சபட்டு அவதிபடுகிறாா்கள்.
இதனால் எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்களின் கூறிவருகினறனர்.
CATEGORIES சிவகங்கை