BREAKING NEWS

மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு

மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திர பாடி, தரங்கம்பாடி, குட்டியான்டியூர், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ வி மெய்ய நாதன் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் மாநகர நிவேதா எம் முருகன் ஆகியோர் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

CATEGORIES
TAGS