BREAKING NEWS

வீடு கடைகளை ஆக்கிரமிப்பு என்று அகற்றகோரி நெடுஞ்சாலைதுறை சார்பாக அகற்றகோரிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு.

வீடு கடைகளை ஆக்கிரமிப்பு என்று அகற்றகோரி நெடுஞ்சாலைதுறை சார்பாக அகற்றகோரிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு.

 

50வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடு கடைகளை ஆக்கிரமிப்பு என்று அகற்றகோரி நெடுஞ்சாலைதுறை சார்பாக அகற்றகோரிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பாக ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவதானபட்டியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் 50வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடு கடைகளை திடீரென்று நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலம் என்று கூறி தேவதானபட்டி பேரூராட்சி நிர்வாகம் மூலம் வரும் 27.10.2022 அன்று சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி நோட்டீஸ் அனுப்பிய நிலையில்,

 

 

அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்த நிலையில் தாங்கள் 50வருடத்திற்கு மேலாக குடியிருந்து வரும் இடத்திற்கு முறையாக மின்சார கட்டணம் சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தி வரும் நிலையில் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றுவது முறையான செயல் அல்ல என்று கூறியும் இல்லையெனில் தங்களது பகுதிக்கு நிகரான மாற்று இடம் வழங்க கோரியும்,

 

இல்லையெனில் தங்கள் பகுதியை சார்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இறப்பதை தவற வேறு வழியில்லை என்று கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தேவதானபட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )