BREAKING NEWS

வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை

வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு சாமிக்கு பால், தேன், சந்தனம் ,திருநீரு, இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டு வஸ்திரம் அணிவித்து ,மலர்மாலை பல வண்ண பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனைகள் நடைபெற்றது மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி பல்லக்கில் எழுந்தருளி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார்.

இதில் 20 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்.

CATEGORIES
TAGS