BREAKING NEWS

வேலூர் காட்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் ஆதரவற்ற முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

வேலூர் காட்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் ஆதரவற்ற முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 

வேலூர் காட்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் ஆதரவற்ற முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு அருகே கசம் பகுதியில் ஆதரவற்ற முதியோர் பாலர் குடும்பத்தினர் கிராம பண்ணை விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் அப்பு என்கிற வெங்கடேசன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு நேற்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் .

அதைத் தொடர்ந்து இன்று ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்கள் ஒன்னாவது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு அவர்கள் மற்றும் திமுக ஐந்தாவது வார்டு கிளைச் செயலாளர் விநாயகம் அவர்கள் கலந்து கொண்டு முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி இனிப்புகள் 300-க்கு மேற்பட்டோர் பிரியாணி இனிப்பு வழங்கினார்.

இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் சதீஷ்குமார் ஆண்டனி டியோதர் ஒன்னாம் பகுதி செயலாளர் ராஜ்குமார் சக்திவேல் ஷாகுல் அமீது ராஜன் அப்போது மெர்வின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

Share this…

CATEGORIES
TAGS