BREAKING NEWS

அடிப்படை தேவைகளை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அடிப்படை தேவைகளை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

செங்கம் அருகே அடிப்படை தேவைகளை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

 

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் கழிவுநீர் கால்வாய் மின்சாரம் இயற்கை உபாதை கழிக்க கழிவறை வசதி பழுதடைந்துள்ள அங்கன்வாடி சீரமைக்க வேண்டும் என உட்பட…

 

18அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS