BREAKING NEWS

அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தராத மேலச்செக்க நாதபுரம் பேரூராட்சியை கண்டித்து போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.

அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தராத மேலச்செக்க நாதபுரம் பேரூராட்சியை கண்டித்து போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.

அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தராத மேலச்செக்க நாதபுரம் பேரூராட்சியை கண்டித்து விரைவில் போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு வெளியிட்டார்.

 

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி, வினோபாஜி காலனி 5-வது வார்டில் சாலை வசதி இல்லாமல், மண் சாலையாக இருப்பதால் மழைக்காலங்களில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை பேரூராட்சி நிர்வாகத்திடம்,

 

பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் சார்பாக விரைவில் நாற்று நடும் போராட்டம் நடைபெறவுள்ளது என்பதை CPI(ML) Liberation நகர, ஒன்றிய குழுக்களின் சார்பாக அறிவிக்கின்றோம்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )