BREAKING NEWS

அந்தியூர் அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற நபர் கைது 10000ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூர் அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற நபர் கைது 10000ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தென்பர்கூர் காப்புக்காடு மூலப்பாறை சராகத்தில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திரசாமி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அந்தப் பகுதியில் காடை கவுதாரிகளை பிடிப்பதற்கு கன்னி கட்டி கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் நகலூர் ஈசப்பாறை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி 70 என தெரிய வந்தது உடனடியாக அவரை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர் இது குறித்து மாவட்ட வன அலுவலர் கௌதமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவரது உத்தரவின் பேரில் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )