BREAKING NEWS

அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் பிரியாணி மற்றும் தென்னங்கன்றிக்கு அடித்துகொண்டா திமுக தொண்டர்கள்.

அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் பிரியாணி மற்றும் தென்னங்கன்றிக்கு அடித்துகொண்டா திமுக தொண்டர்கள்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

 

 

இதனை முன்னிட்டு அமைச்சர் துரைமுருகன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா ரத்ததான முகாம் விழா இதனைத் தொடர்ந்து தென்னை கன்று வழங்குதல் மற்றும் பிரியாணி வழங்குதல் விழாவில் பங்கேற்று இருந்தார் இந்த விழாவில் அமைச்சர் கேக் வெட்டி தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கிய பின் தென்னங்கன்றுகள் வழங்கினார் அமைச்சர் அங்கிருந்து கிளம்பிய ஒரு இரு நிமிடங்களுக்குள்ளாகவே அப்பகுதியில் கலேபரமே ஏற்பட்டு விட்டது.

 

 

மேலும் tata ace வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த தென்னங்கன்றுகளை ஒரு கட்டத்தில் தொண்டர்கள் பொதுமக்கள் என ஒன்று கூடி அள்ளி செல்ல துவங்கினர் இதனிடையே மற்றொருபுறம் பிரியாணிக்காக தொண்டர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

 

அப்பொழுது பிரியாணி போடும் திமுக தொண்டருக்கு பின்புறம் இருந்த முதியவர் ஒருவர் பிரியாணி கேட்டு கையை நீட்டம் போது தான் கொண்டு வந்த கவரில் போட்டுக் கொண்டிருந்த பிரியாணியை மரித்து கேட்டதால் ஆவேசத்தில் முதியவர் என்றும் பாராமல் ஆக்ரோஷப்பட்ட தொண்டர் அவரின் கன்னத்தில் பளார் என அறைந்தார் இதனால் முதியவரும் மீண்டும் அவரின் தலை மீது அடித்து விட்டு கிளம்பினார்.

 

பிரியாணிக்காகவும் தென்னங்கன்றிற்காகவும் திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடலோபுரம் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )