ஆத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் க அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவாக முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் க. அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு விழா ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சி பஸ் நிலையம் அருகே கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேற்கு மற்றும் கிழக்கு கிளைக் சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டன இந் நிகழ்ச்சில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் க.நடராஜன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மார்கிரேட்மேரி மற்றும் அக்கிம் சேட் கிளைச் செயலாளர்கள் கிழக்கு மேற்கு நாசர்கனி சித்திரன் மற்றும் இளைஞரணி மாணவரணி முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS Dmkஅன்பழகன் நூற்றாண்டு விழாஅரசியல்ஆத்தூர் ஊராட்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்திமுக