BREAKING NEWS

ஆம்பூர் மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி.

ஆம்பூர் மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் மேட்டு கொள்ளை பகுதிகளில் எழுச்சித் தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க,

 

 

மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன்.

 

மாவட்ட அமைப்பாளர் யுவராஜ். மாவட்ட இஸ்லாமிய அணி அமைப்பாளர் நவ்ஷத். ஒன்றிய துணைச் செயலாளர் ஜிம் ஹரி. பஷீர் ஆகியோர் வழங்கினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )