BREAKING NEWS

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடியில் திமுகவினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடியில் திமுகவினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எடப்பாடியில் மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

 

 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் இருவர்களது திருவுருவ படத்திற்க்கும் மாலை அணிவித்து மலர் தூவி கொண்டாடப்பட்டது.

 

 

இந்த நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் எடப்பாடி நகர செயலாளர் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கட்சித் தொண்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், போக்குவரத்தை சீர்செய்ய 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )