உடுமலையில் தலைக் கவசம் உயிர்க் கவசம் விழிப்புணர்வு பேரணி.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக் கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
உடுமலை டிஎஸ்பி ஆர்.தேன்மொழிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி உடுமலை நகரில் குட்டை திடலில் புறப்பட்டு தளி ரோடு பழைய பஸ் நிலையம் மத்திய பஸ் நிலையம் ராஜேந்திர ரோடு முக்கிய வீதிகளில் சென்று காவல் நிலை யத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலிசார் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைபேட்டை காவல்துறைதமிழ்நாடுதலைக் கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்