உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் விளையாட்டு நலத்துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம்.

தேனி மாவட்டம் நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள்
சென்னையில் ஜனவரி 26ல் குடியரசு தின விழா வின் கவர்னர் ரவி அவர்கள். தமிழக முதல்வர் உயர்திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
S.ஜெயகாயத்ரி II BA English மற்றும் T.வாணிமௌனிகா IIB.Com BM., ஆகியோர் பங்கேற்று. திறனை வெளிப்படுத்தினர். மாணவியர்களை பாராட்டி கல்லூரி கல்வி இயக்கம், தேசிய நாட்டுநலப்பணித்திட்ட இயக்கம் மூலம் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
CATEGORIES தேனி
TAGS கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிநாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள்