BREAKING NEWS

உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது. 

உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது. 

 

இந்த பேரணியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார். 

 

 

இதில் மருத்துவ கண்காணிப்பாளர் மருதுதுரை, துணை முதல்வர் ஆறுமுகம் பங்கேற்றனர். 

 

 

இந்நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அதிகாரி செல்வம் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் மூளை நரம்பியல் துறை மருத்துவர் சேகர் வரவேற்புரை ஆற்றினார். மூளை நரம்பியல் துறை தலைமை பேரசிரியர் ரவிக்குமார் பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார்.

 

 

 

மூளை நரம்பியல் துறை உதவி பேராசிரியர் சாந்தபிரபு நன்றியுரை ஆற்றினார். இந்த பேரணியில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )