BREAKING NEWS

ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் சரிசெய்ய படவில்லை.

ஒரு மாத  காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் சரிசெய்ய படவில்லை.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் சேமங்கலம் ஊராட்சியில் 1,2,3,4 வாடுகளில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் சரிசெய்ய படவில்லை. குடிநீருக்காக ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தாளர் மூவருக்கும் தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும்,

குடிநீர் மற்றும் மின்விளக்குகள் சரிசெய்ய வேண்டும் என்று பல முறை கூறியும் இதுவரை சரிசெய்ய படவில்லை குடிநீருக்காக பாகசாலை ஊராட்சிக்கு செல்வதால் மன வேதனையோடு பொது மக்கள் மயிலாடுதுறை அறம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு மனுக்கள் அனுப்ப பட்டது உடனடியாக 1,2,3,4 வாடுகளுக்கு குடிநீர் மற்றும் மின்விளக்குகள் சரிசெய்ய படவேண்டும் என்று அறம் தொலைக்காட்சி மூலமாக சேமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )