ஓய்வின்றி பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர்,
பண்டிகை காலத்திலும் ஓய்வின்றி பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் இனிப்புகள் வழங்கி பண்டிகை கால வாழ்த்துக்களை தெரிவித்து,
காவல்துறை – பொதுமக்கள் இடையே நட்புறவை மேம்படுத்தும் வகையில் தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகே தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில்,
பொதுமக்கள் போக்குவரத்து காவலர்களுக்கும் – போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்