கிணற்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக தீயணைப்புத் துறை மீட்பு

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன் கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த உதயகுமார் என்பவரது மகள் வாணி 10 ம் வகுப்பு படித்து வரும் மாணவி..
சாமுவேல் என்பவரது கிணற்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக மீட்பு சுமார் ஒரு மணி நேர தேடலுக்கு பின் தீயணைப்புத் துறையின் உபகரணங்கள் கொண்டு சடலமாக மீட்டு புளியங்குடி காவல் ஆய்வாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
புளியங்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி தற்கொலையா கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.
CATEGORIES தென்காசி
TAGS கிணற்றில் மூழ்கிய நிலையில் சடலம்சிவகிரி தாலுகாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்புளியங்குடி காவல் நிலையம்