கிராமசபை கூட்டத்துக்கான செலவு தொகையை 5 மடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு.

கிராம ஊராட்சிகளுக்கான கிராம சபைக் கூட்டத்திற்கான செலவு தொகையை ஐந்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்