BREAKING NEWS

கொமரலிங்கம்பகுதியில் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கொமரலிங்கம்பகுதியில் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா வை திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, சார்பாக பொதுக்கூட்டம் மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம் கொமரலிங்கம் பேரூராட்சி பகுதியில்,

 

 

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டக் கழகச் செயலாளர்  C.மகேந்திரன்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

 

தலைமை கழக பேச்சாளர்திரு முத்துமணிவேல் அவர்கள் சிறப்புறையாற்றினார்.
மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS