கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மருத்துவமனை மற்றும் உரிமையாளர் இல்லம் ஊழியர்கள் வீடுகளில் 4 வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.

தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மருத்துவமனை உள்ளிட்ட 25 மேற்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில் 4வது நாளாக இன்றும் உரிமையாளர் இல்லம் மற்றும் அவரது மனைவி நிர்வகித்துவரும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இது குறித்து கோவிந்தராஜன் மனைவி கோமதி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
CATEGORIES தூத்துக்குடி