BREAKING NEWS

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கழக அமைப்பு செயலாளராக புதியதாக பொறுப்பேற்று வந்த கடம்பூர் ராஜூ அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கழக அமைப்பு செயலாளராக புதியதாக பொறுப்பேற்று வந்த கடம்பூர் ராஜூ அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கழக அமைப்பு செயலாளராக புதியதாக பொறுப்பேற்று வந்த கடம்பூர் ராஜூ அதிமுக நகரக் கழக சார்பில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் சிறப்பாக வரவேற்பளித்தனர்.

 

 

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற அலுவலகத்தில் அருகில் உள்ள அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவச்சலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், வண்டான கருப்பசாமி, அன்புராஜ், காந்தி என்ற காமாட்சி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,

 

 

மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் சீனி ராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன்,அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி, அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,

 

 

வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள்,வழக்கறிஞர் சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கழக பேச்சாளர் பெருமாள் சாமி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )