BREAKING NEWS

சங்கரன்கோவில் அருகே இரண்டு சக்கர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி.

சங்கரன்கோவில் அருகே இரண்டு சக்கர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லுரை சேர்ந்தவர் மகேந்திரன் இவர் இன்று இரவு குருக்கள்பட்டியில் உள்ள ஹோட்டலில் இரவு சாப்பாடு வாங்கிக் கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தில் மேலநீலிதநல்லுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

 

 

அப்போது எதிரே வந்த வேணும் இரண்டு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன இவ்விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

இச்சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் விபத்தில் பலியான மகேந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பித்தனர் இச்சம்பவத்தால் மேலநீலிதநல்லுர் கிராமமே சோகத்தில் முழுகியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )