சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டது.

இன்று சந்திர கிரகணம் நடைபெறுவதை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்கள் அனைத்தும் சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் அடைக்கப்பட்டு பின்பு திறக்கப்படும்.
அதன்படி இன்று உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் பெருவுடையார் சன்னதியில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
கிரகணம் முடிந்து மாலை 7 மணி கோயில் திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS ஆன்மிகம்சந்திர கிரகணம் தஞ்சாவூர் பெருவுடையார் நடை மூடல்தஞ்சாவூர் பெரியகோவில்தஞ்சை பெரிய கோவில் பெருவுடையார் சன்னதிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்