சாத்தூர் நகராட்சி- தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம்- என் குப்பை-என் பொறுப்பு; பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி- தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என் குப்பை-என் பொறுப்பு-
இன்று (13-10-2022) லிட்டில் பட்ஸ் மெட்ரிகுலேஷன் நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார அலுவலர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES விருதுநகர்
TAGS சாத்தூர் நகராட்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு