சிறந்த சமூக சேவகர் விருது மாற்றுத்தினாளிக்கு வழங்கப்பட்டது..
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடையில் வேலை செய்து வருபவர் சரவணன் மாற்றுத்தினாளியான இவர் அப்பகுதி பொதுமக்களுக்கு தான் பணிபுரியும் ரேஷன் கடையில் அன்றாடம் விநியோகம் செய்யப்படும் பொருட்களை செல்போன் வாட்ஸ் ஆப் மூலம் தெரியப்படுத்தி பொதுமக்கள் சிரமப்படாமல் வாங்கி செல்ல ஏற்பாடு செய்து வழங்கினார்.
இதனை பாராட்டி பல்வேறு ஊடங்கள். பத்திரிக்கை செய்திகள் வெளியாது.
மேலும் பொதுமக்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர் தற்போது உடுமலைப்பேட்டை ராயல் லயன்ஸ் கிளப் சார்பில் சரவணனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது தனியார் மண்டபத்தில்.வழங்கப்பட்டது.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டை ராயல் லயன்ஸ் கிளப்சிறந்த சமூக சேவகர் விருதுதஞ்சாவூர் மாவட்டம்தலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்