BREAKING NEWS

சிறுகுடி கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்தார் எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார்.

சிறுகுடி கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்தார் எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார்.

 செய்தியாளர் வி ராஜா

சிவகங்கை மாவட்ட கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தில் தனிக்கவனமும், அக்கறையும் செலுத்தும் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுகுடி கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்தார.

 

 

நிகழ்வில் போக்குவரத்து துறை அதிகாரிகளும், ஒன்றிய குழு துணை தலைவர் திரு.முத்துச்சாமி அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் அவர்களும், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதா சிவச்சந்திரன், மலைச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் தனசேகர், நாகராஜ், கிளைக் கழகச் செயலாளர் திரு.தெய்வமணி உள்ளிட்ட கழக முன்னோடிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS