BREAKING NEWS

சிவகங்கையில் தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

சிவகங்கையில் தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

 

செய்தியாளர் வி.ராஜா.

 

சிவகங்கையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்டம் வழங்கும் விழா.

 

 

 பனங்காடி சாலையில் அமைந்துள்ள தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய ஆடைகள், அரிசி, ஸ்வீட், வழங்கினார். சிவகங்கை நகராட்சி நகர்மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

 

இந்நிகழ்வில் பகிர்த நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், நகர் மன்ற உறுப்பினர்கள் வீனஸ் இராமநாதன், பாக்கியலட்சுமி விஜயகுமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )