சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் தெருமுனை விழிப்புணர்வு பிரச்சாரம்.

செய்தியாளர் வி. ராஜா.
சிவகங்கை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிக்கான நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெருமுனை விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தினை முதலாவதாக சிவகங்கை பேருந்து நிலையத்தில் நகர்மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் சிஎல் சரவணன், அயூப்கான், வழக்கறிஞர் ராஜஅமுதன், மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்