BREAKING NEWS

சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பணிநிறைவு ஒய்வு..

சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பணிநிறைவு ஒய்வு..

 

செய்தியாளர் வி ராஜா.

 

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் வீ பாஸ்கரன் அவர்கள் 37ம் ஆண்டு காலம் நகராட்சியில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெற்றார்.

 

 

மேலும் அவர்களை நகர்மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்கள் தனியார் மண்டபத்தில் விழா ஏற்பாடு செய்தும் நகராட்சி ஆணையாளர் அவர்களை கவுரவபடுத்தியும் உணவு உபசரிப்பு ஏற்பாடுகள் செய்தும் வாழ்த்தியும் நன்றி கூறினார். 

 

இவ்விழாவில் நகராட்சி பொறியாளர், துப்புரவு அலுவலர், நகரமைப்பு அலுவலர், அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், அவரது குடும்பத்தார்கள் பங்கேற்று வாழ்த்தினர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )